அரசுப் பள்ளி அளவிலான பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவிக்கு நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தது:

 


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தேவநாத சுவாமி நகர், ஜி.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் மகள் பிருந்தா. இவர், தனது தந்தை உயிரிழந்த நிலையில், தாயார் கவனிப்பில் படித்து வந்தார்.

விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை படித்தார்.பின்பு அங்கு கடந்தாண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி பிளஸ் 2 பயின்றார்- Read More Click Here