இந்தியாவில் விவசாயம் சார்ந்த அனைத்துத் தொழில்களும் எப்போதும் முன்னேற்றத்தைப் பெறும் என சொல்ல முடியாது.
பருவமழை அதிகமாக பெய்தாலும், இல்லாமல் போனாலும் விவசாயம்
பொய்த்துப்போகும். இதனை சரிசெய்ய வேண்டும் என்று நினைக்கும் போது தான்
வங்கிகளில் கடன்களைப் பெற முயல்வார்கள். ஆனால் வங்கிகள் அனைத்தும் குறைந்த
வட்டியில் கடன்களை வழங்குமா? என்பது கேள்விக்குறி தான்.
Read More Click here