சிலருக்கு படுத்தவுடன் மூடியவுடன் நன்றாக உறக்கம் வரும். அவர்கள் வரம் பெற்றவர்கள்.
நாம் உறங்காமல் விழித்திருப்பதால், நமது உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு ஓய்வு இருப்பதில்லை.
தூங்கினால் தான் அவற்றிற்கு ஓய்வு என்பது கிடைக்கிறது.
இந்த தூக்கமின்மையால் அதிக மன அழுத்தம், சோர்வு உள்ளீட்டவை ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை கொடுக்கும்.
Read More Click Here