மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்
கடந்த
65 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்களை பள்ளித் துணை ஆய்வாளராக
துறை தேர்வில் தேர்ச்சி பெற்று பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி
அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.. இந்நிலையில் 101, 108 ஆணைகளை ரத்து
செய்துவிட்டு, நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசாணை151 ன்படி தொடக்கக்
கல்விக்கு மாவட்டக் கல்வி அலுவலர், உயர்நிலை மேனிலைப்பள்ளுக்கென
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தனியார் சுயநிதி ( மெட்ரிக் ) பள்ளிகளுக்கு
ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என தனித்தனியாக பிரித்து பணியிடங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது..
Read More Click Here