பள்ளிகளில் ஏலம் மூலம் விற்பனை செய்து பெறப்படும் தொகையை அரசுக் கணக்கில் செலுத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

 

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து பெறப்படும் தொகையை அரசுக் கணக்கில் செலுத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. Read More Click Here