ஆரணி
அருேக பள்ளி மாணவனை தாக்கியதாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கமும், 2
ஆசிரியர்கள் பணியிட மாற்றமும் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
உத்தரவிட்டுள்ளார்.
மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்
ஆரணி
அருகே சேவூர் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்
700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
Read more click Here