தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு அக் .10 முதல் 12 வரை எண்ணும் , எழுத்தும் பயிற்சி
நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்கக் கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
Read More Click Here