அரசு பள்ளிகளில் இயந்திரத்தனமாகும் கற்பித்தல்! மதுரை ஆசிரியர் மனம் திறந்த கடிதம் :

 

.com/

'வகுப்பறை கற்பித்தல் என்பது ஆசிரியர், மாணவருக்கு இடையேயான ஒரு ஜீவனுள்ள நிகழ்வு; அதை புள்ளி விவரங்களுக்காக இயந்திரத்தனமாக்கி விட வேண்டாம்' என கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாருக்கு, மதுரை ஆசிரியர்கள் வெளிப்படையாக கடிதம் எழுதியுள்ளனர். Read More Click Here