ஜாதி மதம் இல்லை என சான்று வாங்கிய சென்னை சிறுவன்! உயர்நீதிமன்ற உத்தரவால் தாசில்தார் வழங்கினார்!

 

சென்னையை சேர்ந்த சிறுவனுக்கு 2 வாரத்துக்குள் ஜாதி, மதம் இல்லை என சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக சிறுவனுக்கு அம்பத்தூர் தாசில்தார் ஜாதி, மதம் இல்லை எனக்கூறி சான்றிதழ் வழங்கி உள்ளார்.

எனக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை - சேலம் இளைஞர்

தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையில் ஜாதி, மதம் அடிப்படையில் பிரிவினையை பார்ப்பது என்பது மிகவும் கொடுமையானது. இதனை நீக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. Read More Click Here