காலியாக உள்ள 3,552 காவலர் பணியிடங்கள்.. எப்போது விண்ணப்பிக்கலாம்..? தகுதி , வயது வரம்பு குறித்து முழு விவரம்:

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைகிறது. Read More Click Here