15 வது சட்டசபை கலைப்பு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு, எனினும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அனைவரையும் தொடர்ந்து செயல்பட கேட்டுக் கொண்ட ஆளுநர்