தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகிறது.ஊரடங்கு இருக்காது என்றும் அரசு அளித்த தளர்வுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகிறது.ஊரடங்கு இருக்காது என்றும் அரசு அளித்த தளர்வுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.