புதுக்கோட்டை
மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில்
ஏப்ரல் 12ம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.