பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2025
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண்:947
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.
பொருள்: செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.
READ MORE CLICK HERE