பாவங்களை போக்கி முக்தி அளிக்கும் வைகுண்ட ஏகாதசி எப்படி உருவானது..? இன்று ஏன் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது..?

 

பெருமாளுக்குரிய விரதங்களில் வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.. அதிக பலன் தரக்கூடிய விரதமாகவும், பெருமாளின் அருளை பெறவும் ஏற்ற விரதமாக இந்த விரதம் கருதப்படுகிறது. READ MORE CLICK HERE