திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:413
செவி உணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும்,
அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.
Read More Click Here