பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.07.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள் எண்: 409
மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
பொருள்: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும்
கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
READ MORE CLICK HERE