மாம்பழம் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் அரசுப் பள்ளி..

 

லகம் அமைதியற்ற சூழல்களால் நிரம்பியிருக்கும் இவ்வேளையில், இரக்கத்தின் கதைகள் மனித இனத்திற்குள் வாழும் நற்குணங்களை நமக்கு நினைவூட்டுகின்றன.
சமீபத்தில் கர்நாடகாவில் மனதைத் தொடும் கதை ஒன்று, பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பள்ளிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிக்கு மாமரம் நட்டு நிலத்தை கொடுத்துள்ளார். READ MORE CLICK HERE