பத்தாம்
வகுப்பு தமிழ் பாடப் புத்தக்கத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில்
'பன்முகக் கலைஞர்' என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பல்வேறு
திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள்
குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 11 தலைப்புகளில்
கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம்பெற்றுள்ளது.
Read More Click Here