ஊரகப்
பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத் தரம்
வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக் கல்வித்துறைக்கும் ஷிவ் நாடார்
அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
Read More Click Here