தமிழக
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றக்கூடிய " சில அலுவலர்கள் சில
ஆசிரியர்கள் " வாட்சப் குழுக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு " நிர்வாக
ரீதியான அலுவலர்கள் ” மூலம் முறையான அறிவிக்கை எதுவும் வரப்பெறாமல் ,
தான்தோன்றித்தனமாக தகவல்களை முந்திதர வேண்டும் என்கிற குறுகிய
மனப்பான்மையுடன் தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளை பதிவிடுகின்றனர் .
இவர்கள் தங்களுடைய எழுத்துக்களால் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு " பொது
அமைதிக்கு பங்கம் தூண்ட ஏற்படுத்தி கலவரத்தை முயற்சிக்கிறார்கள் . ”
இவர்களை சட்டப்பிரிவு 167 ன்படி " கேடு விளைவிக்கின்ற நோக்கத்துடன்
சரியில்லாத ஓர் ஆவணத்தை உருவாக்கின்ற பொது ஊழியர் கருதி நடவடிக்கைகளுக்கு
உட்படுத்த வேண்டும்.
Read More Click Here


