TET பதவி உயர்வு வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விபரம் - உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்ன?


இன்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை 
பதவி உயர்வுக்கு டெட் தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை 

அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது

Read More Click Here