School Morning Prayer Activities - 10.10.2023

 

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்


அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :274

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

விளக்கம்:

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

Read More Click here