அதிரும் டிபிஐ வளாகம் *கொட்டும் மழையிலும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு" "சம ஊதிய" கோரிக்கை பொறித்த குடையுடன் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்:

ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டுஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More Click here