அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிறப்பு
மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி
முதல், ஓட்டுநர் உரிமம், கல்விநிலையங்களில் சேர என பல்வேறு
நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப்
பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here