யுபிஎஸ்சி
தேர்வர்களுக்கான 'நான் முதல்வன்' ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேட்டுக்கொண்டுள்ளார்.
போட்டித் தேர்வுகளில்
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்யும் பொருட்டு தமிழ்நாடு
அரசால் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது.
Read More Click Here