செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மேல்மருவத்தூர் , ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு கடந்த 21.07.2023 அன்று அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.


