அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்ட களஆய்வு - செப் .1 முதல் 15 வரை நடைபெறுகிறது :

 

.com/
 

அரசுப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கள ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 1 முதல் 15 - ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது . தமிழகத்தில் கரோனா பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க 1 முதல் 3 - ம் வகுப்புகளுக்கு எண்ணும் , எழுத்தும் திட்டம் கடந்த ஆண்டு அமல் படுத்தப்பட்டது. Read More Click here