ராணிப்பேட்டை மாவட்டம் பரமேஸ்வர மங்கலம் மற்றும் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அடிப்படை செயல்பாடுகளை தொடங்கவில்லை எனில் இவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மெமோ வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


