ஆசிரியர் சங்க கூட்டமைப்பு உடைகிறதா? ஒரு தரப்பு போராட்டம்; மறு தரப்புக்கு அழைப்பு :

Tamil_News_large_3385380
 

ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பில் உள்ள ஜாக்டோ ஆசிரியர் சங்க கூட்டமைப்பு, மூன்றாக உடைந்துள்ளது.

ஒரு கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இன்னொரு கூட்டமைப்பை மட்டும் இயக்குனரகம் பேச்சுக்கு அழைத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி, சென்னை டி.பி.ஐ., வளாகம் முன் போராட்டம் நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, டி.என்.எஸ்.இ., ஜாக்டோ அறிவித்துள்ளது.

READ MORE CLICK HERE