ஜிஎஸ்டி-யை குறைத்து மத்திய அரசு அதிரடி! மொபைல் மற்றும் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை குறைகிறது!


ஜிஎஸ்டி-யை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் மொபைல் மற்றும் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை குறைய உள்ளது.

ஜூலை 1ம் தேதி, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7ம் ஆண்டு துவங்கியிருக்கும் நிலையில், வீட்டு உபயோகப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பானது, பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 2017ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி அமலுக்கு வந்தது.

Read More Click Here