கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் -அமைச்சர் பொன்முடி :

IMG_20230721_150829
 

அரசு கலை அறிவியல் கல்லூரி கவுரவ பேராசிரியர்களுக்கு கூடுதலாக ரூ .5,000 ஊதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலை . , விதிகளை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் , தகுதி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் , கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ .20,000 லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

READ MORE CLICK HERE