பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.07.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
விளக்கம்:
கேடு செய்தவரை கெடுதல் நிழல் போல் விலகாமல் தொடரும்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.07.23