இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதிமுறையை மே 1 முதல்கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். Read More Click Here


