மோச்சா புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் வானிலை மையம் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மோச்சா புயல் மிகவும் தீவிரமடைந்து வடக்கு -வடகிழக்கு நோக்கிநகர்ந்து வங்கதசம், மியான்மரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே, நேற்று டெக்னாப்பகுதியில் புயல் கரையை கடந்தது.. இதன்காணமாக, டெக்னாப், ஷாபோரி டீப் பகுதிகளில் மணிக்கு 200 கிமீக்கும் அதிகமானவேகத்தில் காற்று வீசியது..
Read More Click Here

