பல் துலக்குவதற்கு முன்பு நீங்க தண்ணீர் குடிக்கிறீங்களா? அப்ப உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?

'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாது.

பொதுவாக மனித உடல் 60% நீரால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தேவையான அளவு தண்ணீர் குடித்து தங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பல தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. Read More Click Here