ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு:

 

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இரண்டு நாட்களும் மூடப்பட்டிருக்கும். Read More Click Here