தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 760 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 

மிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
இப்பதவிக்கு, விண்ணப்பிக்க வரும் 11ம் தேதி கடைசி நாளாகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்:  READ MORE CLICK HERE