தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழையும், 21ம் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Read More Click here


