நீட் தேர்வில் வெற்றி பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி மருத்துவப் படிப்பை தேர்வு செய்துள்ளனார்.
எம்பிபிஎஸ் , பி டி எஸ் ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நேற்று
தொடங்கியது.முதல் நாளான நேற்று மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்,
முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோர் பங்கு கொள்ளும் சிறப்பு
கலந்தாய்வு நடைபெற்றது.
Read More Click here