இராயப்பேட்டையில்
அமைந்துள்ள தி நியூ கல்லூரியில் வரும் 15ம் தேதி மாபெரும் தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் தனியார்துறை
வேலைவாய்ப்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை
நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
பூர்த்தி செய்யப்பட உள்ளது.
Read More Click here