இன்றைக்கு
டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வது
ஒருபுறம் வளர்ந்துவரும் அதே வேளையில் இதன் மூலம் பல மோசடிகளும் அதிகரித்து
வருகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக தான் " டோக்கனைசேஷன்" என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More Click Here