ஏரலில் பஸ்சில் மூதாட்டி தவறவிட்ட நகையை மீட்டு பள்ளி ஆசிரியையிடம் ஒப்படைத்த மாணவிகளை போலீசார் பாராட்டினர்.
ஏரல்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடம், மிக மோசமாக இருந்ததால் புதிய
கட்டிடம் கட்டுவதற்காக பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து
இப்பள்ளி மாணவிகள் ஏரலில் இருந்து பஸ் மூலம் சிறுத்தொண்டநல்லூர் அரசு
முத்துமாலை அம்மன் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று இவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பறையில் பாடம் படித்து வருகின்றனர்.
Read More Click Here