திருமணம்
வரத்துடன் குலம் சிறந்து விளங்கவும் துன்பமும் ஏற்பட்டுவிடாமல் சிறப்பாக
குடும்பத்துடன் சேர்ந்து வாழவும் வேண்டுதல்களை நிறைவேற்ற உருவானது
திருத்தலம் திருச்சியில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோவில்.
இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். >
Read More Click here>