விலைவாசி தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஜனவரி
முதல் ஜூன் வரையிலும், மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் என 6
மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மாற்றம்
செய்யப்படும்.
Read More Click Here