அரசு நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட மாணவர்கள் 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 164 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். Read More Click Here