பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவிதை நடையில் வாழ்த்துகள் - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன் :

தேர்வுக்கு வாழ்த்துகள்

இளந்தளிரே

எதிர்காலமே

பள்ளிப்பூக்களே

வகுப்பறை வைரங்களே

உங்களுக்கென் தேர்வு வாழ்த்துகள்..

பள்ளிவாழ்வின் இறுதி பயணத்தில்

இலக்கை எட்டவிருக்கும் கண்மணிகளே..

தேர்வென்பது போருக்கான பயணமல்ல

பயங்கொளாது நிதானியுங்கள்

இவ்வளவு நாள் கற்றதை நினைவுகூறும் நல்நிகழ்வது,

அச்சம் அகலுங்கள்.. Read More Click Here