27 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு தேசியக்கொடியை இலவசமாக வழங்கும் வியாபாரி:

 

பேராவூரணி அருகே கடந்த 27 ஆண்டுகளாக ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேசியக் கொடியை பள்ளிகளுக்கு வியாபாரி ஒருவா் இலவசமாக வழங்கி வருகிறாா்.

பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி கிராமத்தை சோந்தவா் விஜயகுமாா் (60). இவா் தனது கிராமத்தில் 33 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 27 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான தேசியக் கொடியை இலவசமாக வழங்கி வருகிறாா். Read More Click Here