திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: பொறை உடைமை
குறள் எண் : 153
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
பொருள்:
வறுமையிலும்
கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே
பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
Read More Click Here