கள்ளக்குறிச்சி மாவட்டம்- உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI), மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 15-2-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.